Tuesday, June 30, 2009

பூவாக இருந்த என் மனம்

சருகாக மாறிவிட்ட - காலம்தனை

சிந்திக்கும் போது - மிண்டும்

என் மனம் பூவாக மாறாத - என

ஒரு உள்ளம் ஏங்குகின்றது

பூவாக மாறி பின்பும் சருகாகிவிட்டால் - உன்

உயிர் உடலில் இருக்காது

நான் பூவக மாறட்டா - இல்லை

சருகாகவே இருக்கட்டா ?????????