In this blog I have published most of the Tamil poems I wrote.
பூவாக இருந்த என் மனம்
சருகாக மாறிவிட்ட - காலம்தனை
சிந்திக்கும் போது - மிண்டும்
என் மனம் பூவாக மாறாத - என
ஒரு உள்ளம் ஏங்குகின்றது
பூவாக மாறி பின்பும் சருகாகிவிட்டால் - உன்
உயிர் உடலில் இருக்காது
நான் பூவக மாறட்டா - இல்லை
சருகாகவே இருக்கட்டா ?????????