In this blog I have published most of the Tamil poems I wrote.
மானிடப் பிறவி என்பது
வரப்பிரசாதம்
வரமே இன்று வாரம்
கொடுத்தவனை அழிக்கத் துடிக்கின்றது
வாரம் கொடுத்த - இறைவன்
என்ன செய்ய போகின்றனோ ? ( தலையை பிய்த்துக் கொண்டு ஓடுவான் )