என் கண்ணீர்களை களவாடும் கண்ணியடி – நீ
என் மனதுக்குள் நடனமாடும் மங்கையடி
எனை மாற்றி ஏனே மறைந்தாயே – பெண்ணே
உன் மௌன மொழிகள் என் ஆவியை உருக்குதடி
நீ என் தேவதை என பூயித்தேனே – ஏதோ
தெருவில் பார்த்தவனை போல்
பார்வையால் அனல் வீசி சென்றாயே
பிரிவை செல்லாமல் சென்னாயே கண்ணே – கண்ணீரை என்
கண்களில் இறைத்துவிட்டு.