In this blog I have published most of the Tamil poems I wrote.
Monday, June 29, 2009
கண்ணில் கனவுகள் காட்சி அழித்தாலும் கனவுகள் நியமும் இல்லை ஆன்மாவுக்குள் ஆசைகள் தோன்றினாலும் – அது கை கூடுவதும் இல்லை உள்ளத்தில் உணர்வுகள் உதிர்த்தாலும்- எல்லாம் உதட்டில் வருவது இல்லை