Monday, June 29, 2009

கண்ணில் கனவுகள் காட்சி அழித்தாலும்
கனவுகள் நியமும் இல்லை
ஆன்மாவுக்குள் ஆசைகள் தோன்றினாலும் – அது
கை கூடுவதும் இல்லை
உள்ளத்தில் உணர்வுகள் உதிர்த்தாலும்- எல்லாம்
உதட்டில் வருவது இல்லை