Wednesday, December 3, 2008

வள்ளுவரே உன் குறள்கள் இரு வரிகளில்,
ஓரு பொருள் தந்தாலும் காரிருள் இன்றும்
பூமியை கௌவ்விக் கொண்டுதான் உள்ளது,
பரதியே, நா எட்டு வயதினிலே நீ பல பாட்டு
எழுதியிருந்தாலும், பாதகப் பார் போல் ஆகிவிட்டதடா பாரதியே
தமிழுக்கு பணி செய்து வழ்வதே உன் வழ்வு ஏன்றாய் – ஆனால்
தமிழே இன்று தலைகீழாய் நின்று தாண்டவம் ஆடுகின்றது
ஆறுமுகநாவலரே!!!!!!!!!

No comments: