Tuesday, December 2, 2008

பெண்

பெண் என்பவள் பதுமை அல்ல,
இவள் இந்த பாரை ஆளும் பாக்கியவதி,
சோகத்தின் பந்தமாகி,
ஆண்களின் அடிமையாக வாழ்ந்து வருபவள்,
வாழ்வு என்ற வாளை தன்
நெஞ்சில் எற்றி,
சிறை என்ற வீட்டுக்குள் ஓளி ஏற்றும்
கைதி,
கண்ணீர் துளிகள் மண்ணைத் தெட்டு
உப்பு படர,
தன்னோடு சோகத்தை மறைக்கும் மங்கை,
அனல்கன்னி இவள்.

No comments: