Wednesday, December 3, 2008

கண்ணில் கனவுகள் காட்சி அழித்தாலும்,
கனவுகள் நியமும் இல்லை
ஆன்மாவுக்குள் ஆசைகள் தோன்றினாலும் – அது
கை கூடுவது இல்லை
உள்ளத்தின் உணரவுகள் எல்லாம்,
உதட்டில் வருவதும் இல்லை.....................

No comments: