என்றாவது ஓரு நாள் ஆண்டவன் வந்து
ஆடவரின் சோகத்தை பார்த்தால்,
ஆடவரின் சோகத்தை பார்த்தால்,
அவனே மீண்டும் சிலுவையில் ஆணியை அறைந்து மாண்டுவிடுவான் பெண்னே!
பெண்னே பேசடி ஓரு வார்த்தை,
என் கலைவாணியும் நீதானே, கண்ணின் வலியும் நீயே,
என் இதய விளக்கு ஓளியும் நியே, என் இருண்ட தேசமும் நீயே.........
உன் மௌனம் என் இரவுகளை,
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கவிருகின்றது கண்ணே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெண்னே பேசடி ஓரு வார்த்தை,
என் கலைவாணியும் நீதானே, கண்ணின் வலியும் நீயே,
என் இதய விளக்கு ஓளியும் நியே, என் இருண்ட தேசமும் நீயே.........
உன் மௌனம் என் இரவுகளை,
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கவிருகின்றது கண்ணே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment