பூவாக இருந்த என் மனம்
சருகாக மாறிவிட்ட - காலம்தனை
சிந்திக்கும் போது - மிண்டும்
என் மனம் பூவாக மாறாத - என
ஒரு உள்ளம் ஏங்குகின்றது
பூவாக மாறி பின்பும் சருகாகிவிட்டால் - உன்
உயிர் உடலில் இருக்காது
நான் பூவக மாறட்டா - இல்லை
சருகாகவே இருக்கட்டா ?????????
நாணத்துடன் நீ
பூமியை நோக்கி
தலை சாய்கின்றாயா? - இல்லை
உன் மீது திணித்துள்ள
பரத்தை தங்கமுடியாது
பூமி மிது பரத்தை
திணிக்கின்றாயா ?